இரங்கல் திருப்பலி
கடந்த காலத்தில் ஈழத்தில் இறந்த எமது மக்களுக்காய் இரங்கல் திருப்பலி
இடம்: பேர்கன் புனித பவுல் தேவாலயம்
காலம்: 18.05.2010 செவ்வாய்க்கிழமை
நேரம்: 20.00
ஒழுங்கமைப்பு
பேர்கன் தமிழர் சங்கம்